/* */

பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு

பெரம்பலூர் பஸ் நிலையத்தில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலி பறித்து சென்ற நபரை போலீசார் தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் பஸ்சில் ஏற முயன்ற பெண்ணிடம் 5 பவுன் சங்கிலி பறிப்பு
X

பெரம்பலூர் பழைய பேருந்து நிலையம் அருகில் இன்று மாலை குரும்பலூர் காமராஜர் தெருவை சேர்ந்த முத்துசாமி மனைவி சந்திரா (47),என்பவர் பெருமத்தூர் கிராமத்தில் உள்ள தனது உறவினரின் துக்க காரியத்திற்கு செல்ல வேண்டி பெருமத்தூர் செல்லும் நகர பேருந்தில் ஏறினார்.

அப்போது அவர் கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் செயினை மர்ம நபர் பறித்துச் சென்றான். இதுகுறித்து சந்திரா கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர காவல் போலீசார் செயின் பறிப்பு சம்பவத்தில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

பெரம்பலூரில் அடிக்கடி இதுபோன்ற குற்றச் சம்பவங்கள் நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.காவல்துறையினர் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 27 Oct 2021 5:49 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்