/* */

பெரம்பலூர் அருகே பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு

பெரம்பலூர் அருகே பட்டியில் அடைக்கப்பட்டிருந்த வெள்ளாடுகளை திருடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  பட்டியில் கட்டப்பட்டிருந்த ஆடுகள் திருட்டு
X
பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுகள் ( கோப்பு படம்).

பெரம்பலூர் அருகேயுள்ள சோமண்டாபுதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி முருகேசன். இவர் வீட்டு ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 3 வெள்ளாடுகள், மற்றும் அதே ஊரைச் சேர்ந்த, விவசாயி சுப்பிரமணியன் என்பவர் ஆட்டுப்பட்டியில் கட்டப்பட்டிருந்த 4 வெள்ளாடுகளை மர்ம நபர்கள் அக்டோபர் 26ம் தேதி நள்ளிரவில் திருடிச் சென்றுள்ளனர்.

இதனையடுத்து அக்டோபர் 27-ம் தேதி இன்று காலை பட்டியில் இருந்த ஆடுகள் திருட்டுபோனது தெரிய வந்தது, இதுகுறித்து விவசாயிகள் இருவரும் பெரம்பலூர் நகர காவல் நிலையத்தில் . கொடுத்த புகாரின் பேரில் பெரம்பலூர் நகர போலீசார் ஆடு திருட்டில் ஈடுபட்ட நபர் யார் என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Updated On: 27 Oct 2021 5:35 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்