/* */

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்

தொழிற்பயிற்சி பெற தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று, பெரம்பலூர் போக்குவரத்துக் கழக பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

HIGHLIGHTS

தொழிற்பயிற்சி பெற ஆர்வமா? தகுதியான மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்
X

கோப்பு படம்

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிட்., கும்பகோணம் சார்பில், தொழில் பழகுநர் பயிற்சி வாரியம் (தென் மண்டலம்) இணைந்து மூலமாக பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தகுதியான பொறியியல் பட்டம் மற்றும் பட்டயப்படிப்பு (இயந்திரவியல்/தானியங்கிவியல்) 2019, 2020 மற்றும் 2021ம் ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற தமிழக மாணவர்களிடம் இருந்து ஒரு வருட தொழிற்பயிற்சிக்காக தொழிற்பயிற்சி சட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் இணையதளம் வழியாக (Online) வரவேற்கப்படுகின்றன.

மேலும் விவரங்களுக்கு, https://www.boat-srp.com/ (News & Events Column) என்ற இணையதளத்தை பார்வையிடலாம். மேலும் இணையதளம் மூலமாக விண்ணப்பிக்க 16.10.2021 கடைசி நாள் ஆகும் என போக்குவரத்துக் கழக பொது மேலாளர் சத்தியவேல் அவர்கள் தெரிவித்துள்ளார்.

Updated On: 17 Sep 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை ஒரு நந்தவனம்..! ரசித்து வாழுங்கள்..!
  2. வீடியோ
    பெரிய அளவில் பேரம் பேசிய Uddhav Thackeray | பொதுவெளியில் போட்டுடைத்த...
  3. வீடியோ
    🔴LIVE : சீனாவில் இருந்து வெளியேறும் கார்ப்பரேட்! ஆளுநர் RN.ரவி சூசக...
  4. லைஃப்ஸ்டைல்
    நட்சத்திரப்பழம் சாப்பிட்டு இருக்கீங்களா? தெரிஞ்சா விடமாட்டீங்க..!
  5. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  6. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  7. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  8. ஈரோடு
    மூளைச்சாவு அடைந்த நாமக்கல் கல்லூரி மாணவியின் உடல் உறுப்புகள் தானம்
  9. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  10. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது