/* */

பெரம்பலூரில் வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்

பெரம்பலூரில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி சாலையில் இரண்டு குரங்குகள் இறந்தன. இறந்த குரங்குகளை போலீசார் நல்லடக்கம் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில்  வாகனம் மோதி இரண்டு குரங்குகள் பலி:அடக்கம் செய்த போலீசார்
X

 சாலையில் அடிபட்டு இறந்த குரங்குகளை அடக்கம் செய்த பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து எண் 1 காவல்துறையினர்.

சாலையில் விபத்துக்குள்ளான மனிதனையே கடந்துசெல்லும் மனிதர்களின் மத்தியில் பெரம்பலூர் மாவட்டம் போலீசாரின் செயல் அனைவரின் பாராட்டையம் பெற்றது.

திருச்சியிலிருந்து சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் வாலிகண்டபுரம் பிரிவு ரோடு அருகே சாலையில் அடிபட்டு இறந்து கிடந்தன.

இரண்டு குரங்குகளை பெரம்பலூர் மாவட்ட நெடுஞ்சாலை ரோந்து பிரிவு எண்-1 காவல்துறையினர் சிறப்பு உதவி ஆய்வாளர் இளவரசன் மற்றும் முதல் நிலை காவலர்கள் சங்கரபாண்டியன் அருண் ஆகியோர்கள் மீட்டு அருகிலேயே குழி தோண்டி அடக்கம் செய்தனர். இந்த செயல் மக்கள் மத்தியில் பாராட்டை பெற்றது.

நெடுஞ்சாலை ரோந்து பிரிவு காவல்துறையினரின் செயலினை அறிந்த பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி மேற்படி காவல்துறையினரை பாராட்டினார்.

Updated On: 29 Aug 2021 5:14 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    தம்பதிகள் பிறந்த நாள் கவிதைகள் இதோ..!
  2. லைஃப்ஸ்டைல்
    எனதுயிர் நண்பனே உனதுயிர் என் வசம்..!
  3. சினிமா
    தளபதி விஜய்யின் வசனங்கள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    "நினைவுகள்"மூளை கணினியின் ஞாபக மென்பொருள்..!
  5. ஈரோடு
    ஈரோடு: கூட்டுறவு மேலாண்மை பட்டயப் பயிற்சி மாணவ, மாணவிகளுக்கு அழைப்பு
  6. ஈரோடு
    ஈரோட்டில் தனியார் தொண்டு அமைப்பு முயற்சியால் வேருடன் பிடுங்கி நடப்பட்ட...
  7. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  8. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  9. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  10. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்