/* */

பெரம்பலூர்: சார் பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

பெரம்பலூர் மாவட்டம் செட்டி குளத்தில் உள்ள சார்-பதிவாளர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: சார் பதிவாளர்  அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

செட்டிகுளம் சார்பதிவாளர் அலுவலகத்தில்  லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.

பெரம்பலூர் அருகே செட்டிகுளத்தில் சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு இன்று லஞ்சஒழிப்பு போலீசார் டி.எஸ்.பி. ஹேமசந்திரா தலைமையில் திடீர் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின்போது கணக்கில் வராத பணம் எதுவும் கைப்பற்றப்பட்டதா? ஊழியர் யாரும் கைது செய்யப்பட்டார்களா? என்பது போன்ற விவரங்கள் வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Updated On: 30 Sep 2021 4:07 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  2. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  3. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  4. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  5. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  6. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  7. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  8. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  9. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...
  10. திருப்பூர்
    மே மாதத்திற்கான நூல் விலையில் மாற்றம் இல்லை; தொழில் துறையினர்