/* */

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைப்பாம்பு
X

பெரம்பலூர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் புகுந்த சாரைபாம்பை தீயணைப்பு வீரர்கள் உயிருடன் பிடித்து வன பகுதியில் விட்டனர்.

பெரம்பலூர் மாவட்ட மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தை சுற்றியிலும் செடி , கொடி கள் வளர்ந்து புதர் போன்று இருப்பதால் விஷ ஜந்துக்களின் கூடமாக மாறி வருகிறது. இந்நிலையில் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மனு கொடுக்க திரளான பொதுமக்கள் வந்திருந்தனர் . அவர்களில் சிலர் மாவட்ட கருவூலம் எதிரே உள்ள பூங்காவின் மரத்தடியில் அமர்ந்திருந்தனர் . அப்போது ஒரு கல்லுக்கு இடையே சாரை பாம்பு தலையை தூக்கி நின்றுள்ளது,

இதனை கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் அவர் அடித்து ஓட்டம் பிடித்தனர். இது குறித்து தகவலை தீயணைப்பு துறைக்கு தெரியப்படுத்தப்பட்டதன் பேரில், தீயணைப்பு நிலைய அலுவலர்கள் விரைந்து வந்து நவீன கருவிகள் உதவியுடன் சுமார் 7 அடி நீள சாரை பாம்பை உயிருடன் பிடித்து வனப்பகுதியில் கொண்டு விட்டனர் . மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பாம்பு புகுந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது .

Updated On: 19 Oct 2021 3:42 PM GMT

Related News

Latest News

  1. ஆரணி
    ஆரணியில் இயற்கை உணவு திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் வைகாசி மாதப் பெளா்ணமியில் கிரிவலம் வர உகந்த நேரம்...
  3. தமிழ்நாடு
    திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவில் தெப்பத்திருவிழா
  4. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  5. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  6. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  7. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  8. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  10. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...