/* */

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு

ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டி மக்கள் நீதிமய்யம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தில் கிராம சபை கூட்டம்: மக்கள் நீதிமய்யம் சார்பில்  மனு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதிமய்யம் கட்சி சார்பில் மனு.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் நீதி மய்யம் சார்பில் மாவட்ட தலைவர் செந்தில்குமார் தலைமையில் நிர்வாகிகள், ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திர தினம் அன்று கிராமசபை கூட்டம் நடத்தக் கோரி கோரிக்கை மனு கொடுத்தனர். மேலும், கொரோனாவை காரணம் காட்டி கிராம சபை கூட்டத்தை ரத்து செய்ய கூடாது என கோரிக்கை மனுவில் தெரிவித்தனர்.

Updated On: 2 Aug 2021 10:45 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்