/* */

பெரம்பலூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் உலக செவிலியர் தின கொண்டாட்டம் நடைபெற்றது-

HIGHLIGHTS

பெரம்பலூரில் உலக செவிலியர் தின கொண்டாட்டம்
X

உலகம் முழுவதும் இன்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த கொரோனா காலத்தில் முன்கள பணியாற்றி உயிரை பொருட்படுத்தாது உயர்ந்த சேவையாற்றி வரும் செவிலியர் அனைவருக்கும் நன்றி செலுத்தும் விதமாக அரசும் தன்னார்வ அமைப்பினரும் பல்வேறு நல உதவிகளை வழங்கி வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றி வரும் செவிலியர்களுக்கு இன்று இந்து அறநிலைத்துறையினர் சார்பில் இலவச உணவுகள் வழங்கி நன்றி தெரிவித்தனர

Updated On: 12 May 2021 4:15 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?