/* */

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு விவசாயிகளுக்கு பயன் தரக்கூடிய மரகன்றுகளை நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் வழங்கினர்.

HIGHLIGHTS

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு  விவசாயிகளுக்கு மரகன்று வழங்கல்
X

உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம் நாட்டார்மங்கலம் கிராமத்தில் நம்மால் முடியும் நண்பர்கள் குழுவை சேர்ந்த இளைஞர்கள் விவசாயிகளின் வயலுக்கு நேரடியாக சென்று விவசாயிகளின் உழைப்பிற்கு நன்றி செலுத்தும் விதமாக பயன்தரக் கூடிய மா, கொய்யா, எலுமிச்சை, நெல்லிக்கனி, புங்கை உள்ளிட்ட மரக்கன்றுகள் மற்றும் மூலிகை செடிகள் வழங்கினர்.

மேலும் நாட்டின் உயிர் மூச்சாக விளங்க கூடிய விவசாயத்தில் எந்த சுயநலம் பாராமல் அல்லும் பகலும் மக்கள் பசியை போக்க உழைக்கும் விவசாயிகளுக்கு நன்றி செலுத்தும் விதமாக மரகன்றுகளை வழங்கியதாக நம்மால் முடியும் நண்பர்கள் குழுவினர் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Updated On: 1 May 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  2. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  3. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  4. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  7. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  8. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  9. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  10. வீடியோ
    மதுரை விமான நிலையத்தில் பரபரப்பு !பாஜக நிர்வாகியால் முதல்வர்...