/* */

பெரம்பலூர் அருகே உரிய ஆவணம் இன்றி எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்

பெரம்பலூர் அருகே உரிய ஆவணம் இன்றி இருசக்கர வாகனத்தில் எடுத்துச் சென்ற ரூ. 58,230 பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர்

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே உரிய ஆவணம் இன்றி  எடுத்துச் சென்ற பணம் பறிமுதல்
X

பறிமுதல் செய்த பணத்தை  குரும்பலூர் பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்த பறக்கும் படையினர் 

தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதன்படி பெரம்பலூர் துறையூர் சாலையில் குரும்பலூர் அரசு கலை கல்லூரி அருகே தேர்தல் பறக்கும் படையினர் வட்டாட்சியர் பழனி செல்வன் தலைமையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த வந்த செஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் என்பவரிடம் சோதனையிட்டனர்.

சோதனையில் கார்த்திக் உரிய ஆவணங்களின்றி ரூ. 58,230 ரூபாய் பணம் கொண்டு வந்தது தெரிய வந்தது. அதற்கு உரிய ஆவணம் இல்லாதால் அந்த பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து குரும்பலூர் பேருராட்சி தேர்தல் நடத்தும் அலுவலர் மெர்சியிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 14 Feb 2022 3:15 AM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  2. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  3. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  4. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  5. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  8. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  9. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  10. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு