/* */

பெரம்பலூர் அருகே 50 சவரன் நகை, பணம் கொள்ளை

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் 50 சவரன் நகை, மற்றும் ரூ.90 ஆயிரம் பணம் கொள்ளை.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே  50 சவரன் நகை, பணம் கொள்ளை
X

பெரம்பலூர் அருகே வீட்டுக்குள் புகுந்த கொள்ளையர்கள் 50 பவுன் நகை மற்றும் ரூ. 90ஆயிரம் பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை அருகே நெற்குணம் கிராமத்தில் உரிமையாளர்கள் வீட்டில் இருக்கும் போதே நள்ளிரவில் வீடு புகுந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான 50 சவரன் நகை மற்றும் ரூ.90 ஆயிரம் ரொக்க பணத்தை கொள்ளையடித்தனர்.

நெற்குணம் கிராமத்தில் பசும்பலூர் சாலையில் வசிக்கும் வெங்கடேசன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். தீபா குழந்தைகளுடன் நெற்குணம் கிராமத்தில் வசித்து வருகிறார். நேற்று தீபா அவரது குழைந்தைகளுடன் வீ ட்டில் தூங்கிக்கொண்டிருந்தார். அப்போது நள்ளிரவில் அவர்களது வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் பீரோவில் வைத்திருந்த 50 சவரன் நகை, ரூ. 90 ஆயிரம் பணத்தை கொள்ளையடித்துச் சென்றனர். இந்த துணிகர கொள்ளை சம்பவம் குறித்து கை.களத்தூர் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். இந்த கொள்ளையால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Updated On: 10 March 2021 2:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெற்றியை ஊக்குவிக்கும் "ஜெத்து".. மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. லைஃப்ஸ்டைல்
    வாழ்வின் வழிகாட்டி: தமிழ் ஞானப் பொக்கிஷங்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    கோபத்தின் விஷம்: சினத்தை அமைதிப்படுத்தும் தமிழ் வரிகள்
  4. ஆன்மீகம்
    கிரக பெயர்ச்சியால் கலக்கமா..? அப்ப இதை படிங்க..!
  5. வழிகாட்டி
    ஒரு வரலாற்று கலாசாரம் முடிவுக்கு வருகிறது..!
  6. சினிமா
    ஒரு கோடி ரூபாய் ராயல்டி பெற்றாரா மணிரத்தினம்..?
  7. ஈரோடு
    சித்தோடு அருகே 810 கிலோ தங்கம் ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்து
  8. தேனி
    வீரபாண்டி கௌமாரியம்மன் திருவிழா இன்று தொடங்கியது..!
  9. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. இந்தியா
    சென்னையில் தரையிறங்கிய 8 பெங்களூர் விமானங்கள்