/* */

பெரம்பலூரில் ஊரடங்கு விதி மீறி திறந்த 2 கடைகளுக்கு சீல்

பெரம்பலூர் நகராட்சியில் 144 தடை உத்தரவை மீறி திறந் திருந்த 2 கடைகள் நகராட் சி ஆணையர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஊரடங்கு விதி மீறி திறந்த 2 கடைகளுக்கு சீல்
X

பெரம்பலூரில்  ஊரடங்கு விதிகளை மீறி திறந்த இரண்டு கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்.

144 ஊரடங்கு தடை உத்தர வைமீறி பெரம்பலூர் நகரா ட்சியில் கடைகள் திறக்கப் பட்டிருப்பதாக பெரம்பலூர் நகராட்சி ஆணையர் குமரி மன்னனுக்குத் தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து இன்று காலை பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பழை ய பஸ்டாண்டு பகுதியில் பள்ளி வாசல் தெரு, போஸ்ட் ஆபீஸ் தெரு உள்ளிட்ட பகுதிகளில் ஆய்வு செய்தார். அப்போது திறந்திருந் த பல கடைகளின் ஷட்டர் களை இழுத்து மூடிவிட்டு கடை உரிமையாளர்கள் ஓட்டமெடுத்தனர்.

அப்போது அரிசிக் கடை, மளிகைக் கடைஉள்ளிட்டக் கடை ஆகிய 2 கடைகள் நக ராட்சி ஆணையர் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப் பட்டது. அப்போது நகராட்சி வருவாய் ஆய்வாளர் திருச்சந்திரன், வருவாய் உதவியாளர்கள் கண்ணன், மகேஷ்வரன், துப்புரவு மேற் பார்வையாளர்கள் விநாயகம், ராஜ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Updated On: 31 May 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?