குன்னம்-கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை அமைச்சர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
குன்னம்-கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமினை   அமைச்சர் துவக்கி வைத்தார்.
X

குன்னம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.

கொரோனா தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்களுக்காக தமிழகம் முழுவதும் மெகா கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று 193 இடங்களில் தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அரசு மேல்நிலைப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் ஸ்ரீ வெங்கட பிரியா முன்னிலையில் தமிழக பிற்படுத்தபட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் துவக்கி வைத்தார்.

இந்த நிகழ்வில் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் ராஜேந்திரன், மருத்துவ அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Updated On: 12 Sep 2021 5:21 AM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    வேகமாக பரவும் எச்3என்2: கொரோனா போல் மக்களை கடுமையாக தாக்குமா?
  2. சினிமா
    தான் சாகவில்லை.. திடுக்கிடச் செய்த பிரபல வில்லன் நடிகரின் இறப்பு...
  3. உலகம்
    தாய்லாந்து நாடாளுமன்றம் கலைப்பு: மே மாதம் தேர்தல்
  4. லைஃப்ஸ்டைல்
    ஒண்ணாயிருக்க கத்துக்கணும்..உண்மையைச் சொன்னா ஒத்துக்கணும்...உங்களுக்கு...
  5. தமிழ்நாடு
    ஆஸ்கர் விருது வென்ற கார்த்திகிக்கு ரூ.1 கோடி பரிசு வழங்கிய முதல்வர்
  6. திருவண்ணாமலை
    பெண் குண்டர் சட்டத்தில் கைது உள்ளிட்ட திருவண்ணாமலை மாவட்ட க்ரைம்...
  7. தமிழ்நாடு
    கொடைக்கானலுக்கு டூர் போறீங்களா.. இதைப்படிங்க.. சூப்பர் அனுபவம்
  8. கீழ்பெண்ணாத்தூர்‎
    கிராம நிர்வாக அலுவலகத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்
  9. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற பெண்களுக்கு பாராட்டு
  10. வாகனம்
    புதிய தலைமுறை ஹூண்டாய் வெர்னா பத்தி எல்லா விபரங்களும் உங்களுக்காக