/* */

கலா உத்சவ் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு

கலா உத்சவ் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

HIGHLIGHTS

கலா உத்சவ் போட்டியில் இரண்டாம் பரிசு வென்ற மாணவிக்கு கலெக்டர் பாராட்டு
X

கலா உத்சவ் போட்டியில் மாநில அளவில் இரண்டாம் இடம் பிடித்த மாணவிக்கு பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் பாராட்டு தெரிவித்தார்.

சேலம் மாவட்டத்தில் நவம்பர் 16,17 மற்றும் 18ஆம் தேதிகளில் 9,10,11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவ, மாணவிகளுக்கு மாநில அளவில் நடைபெற்ற கலாஉத்சவ் போட்டி நடந்தது. இதில் பெரம்பலூர் மாவட்டம் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 11ஆம் வகுப்பு பயிலும் மாணவி கே.எஸ். அபர்ணா இரண்டாம் பரிசு வென்று பதக்கத்தினை பெற்றார். அவ்வாறு வென்ற பதக்கத்தினை மாணவி கே.எஸ். அபர்ணாவிற்கு மாவட்ட ஆட்சியர் ப. ஸ்ரீ வெங்கட பிரியா வாழ்த்து தெரிவித்தார்

இந்நிகழ்வில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஆர். அறிவழகன், கோல்டன் கேட்ஸ் பள்ளி தாளாளர் ஆர். ரவிச்சந்திரன், கோல்டன் கேட்ஸ் பள்ளி முதல்வர் அங்கயற்கண்ணி, உதவி திட்ட அலுவலர் பொ. ராஜா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Nov 2021 4:09 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    இங்கு எல்லாமே சாதிதான் : ஆந்திராவை ஆள போவது யார்?
  2. திருவள்ளூர்
    திமுக ஊராட்சி மன்ற தலைவரின் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி புகார்
  3. க்ரைம்
    கோயம்பேடு செல்போன் கடையின் பூட்டை உடைத்து பணம்,செல்போன்கள் திருட்டு
  4. லைஃப்ஸ்டைல்
    ‘நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ...’ - பாரதியார் தமிழ் மேற்கோள்கள்!
  5. வீடியோ
    பரபரப்பான அந்த 4 நிமிடங்கள் | வாய் அடைத்துபோன பத்திரிகையாளர் |...
  6. லைஃப்ஸ்டைல்
    அழகான புள்ளிமானே, உனக்காக அழுதேனே! - உறவுகளின் வலிகள் மேற்கோள்கள்
  7. லைஃப்ஸ்டைல்
    நட்பு முறிவு கவிதைகள்...!
  8. அரசியல்
    காலை வாரிய கட்சியினர் அதிமுகவில் நடப்பது என்ன?
  9. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. லைஃப்ஸ்டைல்
    கண்களின் மொழி: ஒரு தமிழ்ப் பார்வை!