/* */

பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து அ. தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

பெரம்பலூரில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது கண்டித்து ஆர்ப்பாட்டம்
X

பெரம்பலூரில் அ.தி.மு.க. கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கைதை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.அதன் ஒருபகுதியாக பெரம்பலூர் பழையபேருந்து நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மாவட்டசெயலாளர் ஆர்.டி ராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறை தி.மு.க. வின் ஏவல் துறையாக செயல்படுகிறது என குற்றம்சாட்டப்பட்டது.மேலும் தி.மு.க. அரசு பொய் வழக்குபோடுவதாக கூறி கோஷம் எழுப்பபட்டது. இந்த ஆர்ப்பாட்டத்தில் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Updated On: 28 Feb 2022 11:07 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  2. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  3. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  4. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  5. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...
  6. இந்தியா
    முன்னாள் பிரதமர் தேவகௌடா பேரன் மீது பாலியல் வழக்கு..!
  7. நாமக்கல்
    நாமக்கல் அருகே சிக்கன் ரைஸ்சில் விஷம் கலந்து தாத்தா கொலை; ‘பாசக்கார’...
  8. இந்தியா
    தமிழ்நாட்டில் வெப்ப அலை..! கரூர் பரமத்தி முதலிடம்..! வேலூர் 2வது...
  9. லைஃப்ஸ்டைல்
    கனவுகள் மற்றும் இலக்குகள்: கலாமின் மேற்கோள்களும் விளக்கங்களும்
  10. கோவை மாநகர்
    கோடை வெப்பத்திலிருந்து மக்களைப் பாதுகாக்க ஒரு ரூபாய்க்கு ஆவின் மோர்:...