/* */

இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

இழப்பீடு கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்
X

பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி பெரம்பலூர் கலெக்டர் அலுவலகம் முன் விவசாயிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆர்ப்பாட்டத்தின்போது மத்தியக்குழு பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட வெள்ளபாதிப்புகளையும் பார்வையிட்டு செல்லவேண்டும் என விவசாயிகள் கோஷம் எழுப்பினர்.

மேலும் பாதிக்கப்பட்டபயிர்களை முறையாக கணக்கெடுத்து சின்னவெங்காயம்,மக்காச்சோளம்,பருத்தி உள்ளிட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாய் வெள்ளநிவாரணம் வழங்க வேண்டும் என கோஷம் எழுப்பிய விவசாயிகள்,இடுபொருள் வழங்காமல் நிவாரணத்தை ரொக்கமாக வழங்கவேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.

தங்களது கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஒன்று திரட்டி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.

Updated On: 22 Nov 2021 9:58 AM GMT

Related News

Latest News

  1. கல்வி
    பணம் சம்பாதிக்கணும் இல்லையா..? எந்த படிப்பை தேர்வு செய்யலாம்..?
  2. இராஜபாளையம்
    ராஜபாளையத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு
  3. லைஃப்ஸ்டைல்
    அப்பா இல்லாத ஏக்கம்: கவிதைகள் மற்றும் மேற்கோள்கள்
  4. வீடியோ
    மத்தியில் கூட்டாட்சி ! மாநிலத்தில் தன்னாட்சி Seeman!#seeman #ntk...
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் மனுத்தாக்கல்
  6. கோவை மாநகர்
    குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: எஸ். பி....
  7. கல்வி
    மதிப்பெண் மட்டுமே தகுதி அல்ல..! பெற்றோரே கவனியுங்கள்..!
  8. ஈரோடு
    பிளஸ் 2 தேர்வு: ஈரோடு மாவட்டத்தில் 97 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி
  9. வீடியோ
    😎உருவாகிறது ஆட்டோகாரன் New Version ! 🔥தெறிக்கப்போகும் Opening Song🔥...
  10. கோவை மாநகர்
    திமுக அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அடக்குமுறையை கைவிட வேண்டும்...