/* */

நீலகிரியில் அனுபோக சான்று பெற இணையதள வசதி

விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

HIGHLIGHTS

நீலகிரியில் அனுபோக சான்று பெற இணையதள வசதி
X

கலெக்டர் இன்னசென்ட் திவ்யா.

நீலகிரி மாவட்டத்தில் பொதுமக்களின் விவசாய மற்றும் விவசாய வங்கி கடன் தேவைகளுக்காக நில அனுபோக சான்றிதழ் தாசில்தார்கள் மூலம் நேரடியாக வழங்கப்பட்டு வந்தது. தற்போது விவசாயிகளின் நலன் கருதியும், அனுபோக சான்றிதழ் பெறுவதை எளிமைப்படுத்தவும் பொதுமக்கள் அனைத்து இ-சேவை மையங்களின் மூலமாகவோ அல்லது தங்களது வீட்டில் இருந்தபடியே ஸ்மார்ட்போன் அல்லது கணினி மூலம் https://serviceonline.gov.in/tamilnadu/directapply.do?serviceId=745 என்ற இணையதள முகவரியில் விண்ணப்பித்து அனுபோக சான்றுகளை பெற்றுக்கொள்ளலாம். இந்த நடைமுறை அமலுக்கு வந்து உள்ளது. எனவே, விவசாயிகள் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்து உள்ளார்.

Updated On: 30 Sep 2021 3:54 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்
  2. லைஃப்ஸ்டைல்
    ‘இலையுதிர்க்காலம் நிரந்தரம் அல்ல’
  3. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கையுடன் முன்னேற உதவும் சில எழுச்சியூட்டும் தமிழ் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    ‘ அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் ... அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்’
  5. வானிலை
    தமிழகத்தில் அடுத்த 2 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு...
  6. லைஃப்ஸ்டைல்
    அம்மா என்றழைக்காத உயிர் இல்லையே!
  7. கல்வி
    நாளை வெளியாகிறது 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்
  8. லைஃப்ஸ்டைல்
    ‘வாழ்க்கை என்பது மனிதர்களின் அனுபவங்களின் தொகுப்புதானே தவிர...
  9. காங்கேயம்
    வெள்ளக்கோவிலில் பல ஆண்டுகளாக செயல்படாத போக்குவரத்து சிக்னல்
  10. அவினாசி
    அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கனமழை