/* */

நீலகிரி மாவட்ட பறக்கும் படையினர் இதுவரை ரூ.40.56 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் முழுவதும் பறக்கும் படையினர் இதுவரை ரூ.40.56 லட்சம் பறிமுதல் செய்துள்ளனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட பறக்கும் படையினர் இதுவரை ரூ.40.56 லட்சம் பறிமுதல்
X
வாகனங்களை நிறுத்தி சோதனையில் ஈடுபடும் தேர்தல் பறக்கும் படையினர்.

நீலகிரி மாவட்டத்தில் 291 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வரும் 19ம் தேதி நடைபெறுகிறது.

தேர்தல் நடத்தை விதிமுறைகளை கண்காணிக்க 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது.

வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்கள் குறித்து புகார் தெரிவிக்க கலெக்டர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறையை தொடர்பு கொள்ளலாம்.

தேர்தல் நாள் நெருங்கி உள்ளதால் பறக்கும் படையினர் வாகன சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.

உதகை நகராட்சியில் பறக்கும் படையினர் சுற்றுலா வாகனங்கள், வெளிமாநில வாகனங்களை நிறுத்தி சோதனை செய்கின்றனர்.

ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ஆவணம் இன்றி எடுத்து சென்றால் பறிமுதல் செய்யப்படுகிறது.

இதுவரை ரூ.40 லட்சத்து 56 ஆயிரத்து 550 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. உரிய ஆவணங்களை காண்பித்து பணத்தை திரும்ப பெற்று செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

Updated On: 12 Feb 2022 2:20 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!