/* */

உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு

நீலகிரியில் அனைத்து பகுதிகளிலும் கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத நபர்கள் கணக்கெடுப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

உதகை நகராட்சியில் தடுப்பூசி செலுத்தியவர்களின் விபரம் கணக்கெடுப்பு
X

உதகை நகராட்சியில் வீடு வீடாக சென்று கணக்கெடுக்கும் நகராட்சி ஊழியர்கள்.

உதகமண்டலம் நகராட்சி சார்பில் உதகை நகரில் உள்ள அனைத்து வார்டுகளிலும் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின்படி கொரோனா தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத நபர்கள் கணக்கெடுக்கும் பணி முழுவீச்சில் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டம் முழுவதும் மாவட்ட நிர்வாகமானது தடுப்பூசி முகாம்களை நடத்தி வருகிறது. இந்நிலையில் உதகை நகரில் தடுப்பூசி செலுத்தியவர்கள் மற்றும் செலுத்தாதவர்கள் குறித்து கணக்கெடுக்கும் பணி உதகமண்டலம் நகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அனைத்து வார்டுகளிலும் வீடு வீடாகச் சென்று நகராட்சி ஊழியர்கள் இந்த கணக்கெடுப்புப் பணியில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளனர்.

Updated On: 26 Aug 2021 6:06 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!