/* */

உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்

தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

HIGHLIGHTS

உதகையில் ஆவணமின்றி கொண்டு சென்ற பணம் பறிமுதல்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. வாக்காளர்களுக்கு பண பட்டுவாடா, பரிசு பொருட்கள் வழங்குவது போன்ற தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்க 45 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளது. 4 நகராட்சிகள், 15 பேரூராட்சிகளில் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இன்று மட்டும் ஆவணம் இன்றி கொண்டு சென்ற 1,31,000 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும், தேர்தல் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து இதுவரை நீலகிரியில் 32,60,750 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 8 Feb 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!