/* */

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்

கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பறிமுதல்
X

பறிமுதல் செய்யப்பட பிளாஸ்டிக் பொருட்கள்.

உதகையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கு சீல் வைக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதைதொடர்ந்து கலெக்டர் உத்தரவின் பேரில் அதிகாரிகள் கடைகளில் ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

உதகை தாசில்தார் ராஜசேகர் தலைமையில் அதிகாரிகள் உதகை மெயின் பஜாரில் உள்ள கடைகள், வணிக நிறுவனங்களில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு நடத்தினர்.

அப்போது ஒரு கடையில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. அந்த கடையில் இருந்து 71 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. தடை செய்த பிளாஸ்டிக் பொருட்களை விற்ற கடைக்கு சீல் வைத்து நடவடிக்கை எடுத்தனர். இந்த நடவடிக்கை தொடரும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 29 March 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  2. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  3. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  4. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  5. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  6. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  7. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  8. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  9. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!
  10. தமிழ்நாடு
    நேரடி நியமனத்தால் வந்த புதுசிக்கல்!