/* */

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

உதகை நகராட்சியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு
X

வாக்கு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

உதகை நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை ஒட்டி 36 வார்டுகளில் 198 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

99 வாக்குப்பதிவு எந்திரங்கள், 99 கட்டுப்பாட்டு எந்திரங்கள் உதகை நகராட்சிக்கு ஒதுக்கப்பட்டது.

தொடர்ந்து வேட்பாளர்கள் முன்னிலையில் வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளரின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.

பட்டனை அழுத்தி சின்னம் பதிவாகிறதா என்று சரிபார்க்கப்பட்டது. இந்த பணி முடிந்து எந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

அதன் பின்னர் பாதுகாப்பு அறையில் வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்குச்சாவடி வாரியாக அடுக்கி வைக்கப்பட்டன.

பாதுகாப்பு அறை பூட்டி சீல் வைக்கப்பட்டது. அதன் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

Updated On: 12 Feb 2022 2:32 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!