/* */

வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்

நீலகிரி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு செல்லும் பொருட்கள் தயார்படுத்தும் பணி தீவிரம்
X

உதகை நகராட்சியில் தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

நீலகிரி மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு வாக்காளர்கள் வாக்களிக்க 406 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளது.

4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் உள்ள வாக்குச்சாவடிகளுக்கு 491 வாக்குப்பதிவு எந்திரங்கள், 491 கட்டுப்பாட்டு எந்திரங்கள் ஒதுக்கப்பட்டது.

வாக்குப்பதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடைபெற்று வருகிறது.

உதகை நகராட்சியில் மொத்தம் உள்ள 82 வாக்குச்சாவடிகள் வாரியாக தேர்தல் பொருட்களை பிரித்து அடுக்கும் பணி அலுவலக கவுன்சில் அரங்கில் நடைபெற்றது.

தேர்தலுக்கு தேவையான பொருட்கள் தரையில் குறிக்கப்பட்ட வாக்குச்சாவடி என் வரிசையில் அடுக்கி வைக்கப்பட்டது.

வாக்குச்சாவடி தலைமை அலுவலர் தேர்தல் விவர குறிப்பேடு, முகவர்களுக்கு நுழைவு அனுமதி சீட்டு, அழியாத மை குப்பிகள், பென்சில், குண்டூசிகள், முத்திரை அரக்கு உள்பட 80 பொருட்கள் தேர்தலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

Updated On: 12 Feb 2022 2:24 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!