/* */

உதகையில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு

உதகையில் கனமழையால் சேதமடைந்த பகுதிகளை ஆட்சியர் பொறுப்பு கீர்த்தி பிரியதர்ஷினி பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

உதகையில் கனமழையால் பாதிப்படைந்த பகுதிகளை ஆட்சியர் ஆய்வு
X

ஆய்வில் ஈடுபட்டுள்ள கலெக்டர்.

உதகையில் பெய்த கனமழையால் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். நீலகிரி கலெக்டர் (பொறுப்பு) கீர்த்தி பிரியதர்ஷினி உதகை படகு இல்ல சாலையில் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்த இடத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

உதகை-புதுமந்து சாலையில் ஏற்பட்ட மண்சரிவை பார்வையிட்டார். கனமழையால் சேதமடைந்த இடங்களில் சாலைகளில் விழுந்து கிடக்கும் மண், கட்டிட இடிபாடுகளை அகற்ற வேண்டும். போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். ஆய்வின் போது உதகை நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி, தாசில்தார் தினேஷ் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 18 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!