/* */

உதகை ரசுக் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு

உதகை ரசுக் கலைக்கல்லூரியில் நடைபெற்ற ரத்ததான முகாமில் மாணவ, மாணவிகள் ஏராளமானோர் பங்கேற்றனர்.

HIGHLIGHTS

உதகை ரசுக் கலைக்கல்லூரியில் ரத்ததான முகாம்: மாணவ, மாணவிகள் பங்கேற்பு
X

நீலகிரி மாவட்ட ரெட்கிராஸ்,ஊட்டி அரசு முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 50 பேர் ரத்ததானம் செய்தனர்.

உதகை ரசுக் கலைக்கல்லூரி கல்லூரியின் வைர விழாவை ஒட்டி ரெட்கிராஸ் சார்பில் சிறப்பு ரத்ததான முகாம் நடந்தது. ஊட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மனோகரி முகாமை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தலைமை தாங்கி பேசினார்.

ஓய்வுபெற்ற போலீஸ் டி.ஜி.பி. வால்டர் ஐசக் தேவாரம் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் தற்போதைய காலகட்டத்தில் நவீன தொழில்நுட்பங்கள் வளர்ந்து உள்ளது. இந்த வளர்ச்சி மற்றும் நவீன தொழில்நுட்பத்தை இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

முகாமில் கல்லூரி மாணவ- மாணவிகள் சுமார் 50 பேர் ரத்ததானம் செய்தனர். மாவட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் வினிதா மற்றும் ரெட்கிராஸ் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 24 March 2022 4:28 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!