/* */

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிப்பு

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிக்கப்பட்டது.

HIGHLIGHTS

கூடலூர் அருகே ஸ்ரீமதுரை ஊராட்சியில் தண்ணீர் தினம் கடைபிடிப்பு
X

தண்ணீர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற விழிப்புணர்வு பேரணி.

உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு கூடலூர் அருகே உள்ள ஸ்ரீ மதுரை ஊராட்சியில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. ஆண்டுதோறும் மார்ச் 22ஆம் தேதி தண்ணீர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. இன்னாளில் தண்ணீரைச் சேமிக்கவும் பாதுகாக்கவும் விழிப்புணர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கூடலூர் அருகே உள்ள சிறிய மதுரை ஊராட்சியில் இன்று தண்ணீர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது பேரணியில் கலந்துகொண்ட பள்ளி மாணவிகள் தண்ணீர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு வாசகங்களை கோஷங்கள் மூலம் தெரிவித்தனர்.

இதில் பிடிஓ., ஜெயபாலன், ஊராட்சி மன்ற தலைவர் சுனில், உதவி பிடிஓ., நம்பிராஜ், நாராயணன், துணைத் தலைவர் ரஜி மேத்யூ, வார்டு உறுப்பினர் சில்தா, சிக்மாரி, செயலாளர் சோனி ஷாஜி, பள்ளி ஆசிரியர்களும் உட்பட மாணவர்களும் பங்கேற்றனர்.

Updated On: 22 March 2022 2:52 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!