/* */

சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்

பந்திப்பூர் சாலையோரம் புலி ஒன்று கர்ஜித்து சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்றதை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்துள்ளனர்.

HIGHLIGHTS

சாலையோரம் உலா வந்த புலி: ஆபத்தை உணராமல் படம்பிடித்த வாகன ஓட்டிகள்
X

சாலையோரம் சுற்றித்திரிந்த புலி.

முதுமலையில் இருந்து கர்நாடக மாநிலம் செல்லக்கூடிய பந்திப்பூர் சாலை அடர்ந்த வனப்பகுதியை கொண்டதாகும். இந்த அடர்ந்த வனப்பகுதி சாலையில் நாள்தோறும் நீலகிரியிலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு செல்லக்கூடிய ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.

சாலை ஓரங்களில் மான் மற்றும் காட்டு மாடுகள் கூட்டம் அதிகமாக காணப்படும். புலி, சிறுத்தை உள்ளிட்ட வனவிலங்குகள் காணப்படுவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இந்நிலையில் இன்று பந்திப்பூர் சாலையோரம் புலி ஒன்று கர்ஜித்து சாலையோரத்தில் ஒய்யாரமாக நடந்து சென்ற காட்சியை வாகன ஓட்டிகள் அச்சத்துடன் படம் பிடித்துள்ளனர். தற்போது அந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 26 Feb 2022 3:07 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!