/* */

கூடலூர் அருகே 2 பசு மாட்டை கொன்ற புலி: பாெதுமக்கள் பீதி

கூடலூர் ஸ்ரீ மதுரை கோழிக் கண்டி பகுதியில் புலி தாக்கி 2 பசு மாடுகள் இறந்ததால் கிராம மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே 2 பசு மாட்டை கொன்ற புலி: பாெதுமக்கள் பீதி
X

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை கிராம பகுதியில் கோழிகண்டி என்னுமிடத்தில் புலி தாக்கி இறந்த பசுமாடு.

கூடலூர் அருகே ஸ்ரீ மதுரை கிராம பகுதியில் கோழிகண்டி என்னுமிடத்தில் புலி தாக்கி பசுமாடு இறந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

கடந்த இரு மாதங்களுக்கு முன்பு இதே பகுதியில் புலி கால்நடைகளை தாக்கி கொன்றது. இதுமட்டுமல்லாமல் மனிதரையும் தாக்கி கொன்றது. இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த அச்சம் அடைந்து வனத்துறையினரிடம் புலியை கூண்டு வைத்து பிடிக்க வேண்டுகோள் விடுத்தனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக புலி நடமாட்டம் இல்லாமல் இருந்த நிலையில் இன்று மாலை திடீரென கோழிகண்டிப் பகுதியில் சதாசிவம் என்பவரது 2 பசு மாட்டை புலி அடித்துக் கொன்றது. இது அப்பகுதி மக்களிடையே மீண்டும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

எனவே இறந்த கால்நடைகளுக்கு அரசு உரிய இழப்பீடு தர வேண்டுமென மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 28 Aug 2021 1:44 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!