/* */

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்

தொடர்ந்து பாடந்துறை பகுதியில் அட்டகாசம் செய்து வரும் காட்டு யானையை விரட்ட வேண்டுமென பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம்.

HIGHLIGHTS

கூடலூர் அருகே காட்டு யானையை விரட்ட வலியுறுத்தி பொதுமக்கள் சாலை மறியல்
X

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுப்பட்டனர்.

கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் சாலையில் பொதுமக்கள் சாலை மறியல் இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

கூடலூர் அருகே பாடந்துறை பகுதியில் கடந்த சில நாட்களாக காட்டு யானை அட்டகாசம் செய்து வருகிறது. விளைநிலங்களையும் குடியிருப்புகளையும் சேதப்படுத்தி வரும் காட்டு யானையால் பொதுமக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து அக்கிராம மக்கள் இன்று அதிகாலை கூடலூரில் இருந்து பத்தேரி செல்லும் பிரதான தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியல் செய்தனர். அப்போது யானையை விரட்ட வேண்டும் எனவும் காட்டு யானையை பிடித்து முதுமலையில் உள்ள யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல வேண்டுமெனவும் கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

இதையடுத்து சம்பவ பகுதிக்கு வந்த வனத்துறை, வருவாய் துறையினர் காவல்துறையினர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரண்டு நாட்களுக்குள் யானையை விரட்டுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியதை அடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Updated On: 13 Nov 2021 6:22 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    எத்தனை ஆண்டுகள் கடந்தால் என்ன..? அன்புக்கு பஞ்சம் இல்லை..!
  2. லைஃப்ஸ்டைல்
    அவனுக்காக என் இதயத்தின் துடிப்பில் ஏக்கம்!
  3. லைஃப்ஸ்டைல்
    "தாத்தா-பாட்டி திருமணநாள்", அன்பின் கவிதை எழுதிய வரலாறு..!
  4. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் அழகிய மேற்கோள்கள்
  5. லைஃப்ஸ்டைல்
    கோடையின் மகிழ்ச்சியைப் பறைசாற்றும் தமிழ்க் கவிதைகள்!
  6. வீடியோ
    அந்தரத்தில் தொங்கி தவித்த குழந்தை ! திக் திக் பரபரப்பு நிமிடங்கள் !...
  7. வீடியோ
    🔴LIVE: ரஜினி சார் கிட்ட சொன்னேன்!பாக்கலாம்னு சொல்லி விட்டுட்டாரு KS...
  8. லைஃப்ஸ்டைல்
    காதல் கொஞ்சம்..! கவலை கொஞ்சம்..!
  9. ஆன்மீகம்
    சிவபெருமானின் அருள்பெறும் பொன்மொழிகள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    பணத்தை சிக்கனமாக சேமிக்கும் யுக்திகள்!