/* */

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல்

நீலகிரியில் உதகை, குன்னூர், கூடலூர், கோத்தகிரி உள்ளிட்ட பகுதிகளில் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்டம் முழுவதும் இன்று 4 பேர் வேட்பு மனு தாக்கல்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 11 பேரூராட்சிகளில் மொத்தம் 294 வார்டு கவுன்சிலர் பதவிகளுக்கு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19-ந் நடைபெறுகிறது.

தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் 28-ந் தேதி தொடங்கியது. 4 நகராட்சி, 11 பேரூராட்சி அலுவலகங்களில் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் வேட்புமனுக்களை பெற்று வருகின்றனர்.

இதில் இன்று உதகை நகராட்சியில் வார்டு 13ல் போட்டியிட நிக்கோலஸ், 24ல் சாபனா, பிரேமா, கூடலூர் நகராட்சியில் வார்டு 9 ல் ராமசாமி என மாவட்டத்தில் ம 4 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

மற்ற பேரூராட்சிகள், நகராட்சிகளில் போட்டியிட யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை. இதுவரை 7 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.

Updated On: 1 Feb 2022 2:38 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  2. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  3. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  4. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  5. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  6. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  7. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  8. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  9. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  10. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!