/* */

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்

வரும் 29ம் தேதி வேளாங்கண்ணி பேராலய ஆண்டு பெருவிழா தொடங்குவதை முன்னிட்டு மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்.

HIGHLIGHTS

வேளாங்கண்ணி ஆண்டு பெருவிழா: மின்னொளியில் ஜொலிக்கும் பேராலயம்
X

வேளாங்கண்ணி பேரலாயத்தில் அமைக்கப்பட்டுள்ள மின்விளக்கு அலங்காரம்.

நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற புனித ஆரோக்கிய மாதா பேராலயத்தின் ஆண்டு பெருவிழா வரும் 29ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 7ம்தேதி தேர்பவனியும் 8ம் தேதி கொடியிறக்கத்துடன் விழா நிறைவடையும்

இந்தாண்டு கொரனா பரவல் காரணமாக பக்தர்களுக்கு அனுமதி இல்லை என பேராலய நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில் எளிமையான முறையில் இந்த ஆண்டு பெருவிழா நடைபெற உள்ளது,

இதனை முன்னிட்டு பேராலயம் முழுவதும் வண்ணமிகு அலங்கார மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு கொடிமரமும் அலங்கரிக்கப்பட்டு விழாக்கோலம் பூண்டுள்ளது வேளாங்கண்ணி பேராலயம்.

Updated On: 27 Aug 2021 5:53 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?