/* */

நாகையில் உள்ளூர் இளைஞர்களுடன் 2 மணி நேரம் பூப்பந்து விளையாடிய அமைச்சர்

நாகையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் உள்ளூர் இளைஞர்களுடன் சேர்ந்த 2 மணி நேரம் பூப்பந்து விளையாடினார்.

HIGHLIGHTS

நாகையில் உள்ளூர் இளைஞர்களுடன் 2 மணி நேரம் பூப்பந்து விளையாடிய அமைச்சர்
X

நாகையில் அமைச்சர் மெய்யநாதன் பூப்பந்து விளையாடினார்.

அரசு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தமிழக சுற்று சூழல்துறை அமைச்சர் மெய்யநாதன் நேற்று இரவு நாகை வந்தார். இந்த நிலையில் இன்று நாகை மாவட்ட விளையாட்டு மைதானத்தில் உள்ள உள் விளையாட்டு அரங்கில் பேட்மிட்டன் விளையாடினார். உள்ளூரை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் இளைஞர்களோடு அமைச்சர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக பேட்மிட்டன் விளையாடினார். தொடர்ந்து யோகா, உடற்பயிற்சி உள்ளிட்டவைகளில் ஈடுபட்ட அமைச்சர் 8 வருடங்களாக பேட் மிட்டன் விளையாடி வருவதாகவும், உடல் ஆரோக்கியத்துடன் இருக்க ஏதாவது ஒரு விளையாட்டை இளைஞர்கள் கட்டாயம் விளையாட வேண்டும் என்றும் தெரிவித்தார்.

Updated On: 17 Dec 2021 4:25 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?