/* */

நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா வங்கிகள் மூடல்

நாகையில் பிரபல வங்களில் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து 2 வங்கிகள் மூடப்பட்டது.

HIGHLIGHTS

நாகையில் ஊழியருகளுக்கு கொரோனா  வங்கிகள் மூடல்
X

நாகை மாவட்டத்தில் நாளுக்குநாள் கொரோனா தொற்று பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 12171 ஆக உயர்ந்துள்ளது. இந்த நிலையில் நாகையில் உள்ள பிரபல இரண்டு வங்கி ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாகை பாரத ஸ்டேட் வங்கி ஊழியர் ஒருவருக்கும், நாகை கெஜ்.டி.எப்.சி வங்கி ஊழியர் ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று உறுதி செய்யபட்டு இருப்பதாக கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் லியாக்கத் அலி தெரிவித்துள்ளார். அதனை தொடர்ந்து முன்னறிவிப்பின்றி இரண்டு வங்கிகளும் மூடப்பட்டதால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் வெளியேறினார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு ஊழியர்களுக்கு தொற்று உறுதியாகி மூடப்பட்டு மீண்டும் திறக்கப்பட்ட, பாரத ஸ்டேட் வங்கி இரண்டாவது முறையாக மீண்டும் மூடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Updated On: 26 April 2021 10:56 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?