/* */

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை

வேளாங்கண்ணியில் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவையை பேராலய பங்குத்தந்தை தொடங்கி வைத்தார்.

HIGHLIGHTS

ஆக்சிஜன் சிலிண்டர் உடன் கூடிய ஆம்புலன்ஸ் சேவை
X

கொரோனா நோய்த்தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் ஆக்சிஜன் தேவையும் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் நாகை மாவட்டம் வேளாங்கண்ணி உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் ஆக்சிஜன் பொருத்தப்பட்ட 24 மணி நேரம் இயங்கும் ஆம்புலன்ஸ் சேவை இன்று தொடங்கப்பட்டது.

உதவிக்கரங்கள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ் தலைமையில் வேளாங்கண்ணி பேராலய முகப்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேராலய பங்குத்தந்தை அற்புதராஜ் சிறப்பு பிரார்த்தனை செய்து ஆம்புலன்ஸ்க்கான சாவியை பேராலய பங்குத்தந்தை உதவிக்கரங்கள் அமைப்பிடம் வழங்கினார்.

மும்பையை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சமூக பங்களிப்பு நிதியில் வாங்கப்பட்ட இந்த ஆம்புலன்ஸ் சேவை வேளாங்கண்ணியில் 24 மணி நேரமும் ஆக்சிசன் சிலிண்டருடன் இலவசமாக செயல்படும் என உதவிக் கரங்கள் அமைப்பு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சியில் சமூக ஆர்வலர்கள் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பங்கேற்றனர்.

Updated On: 19 May 2021 7:00 AM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...