/* */

நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது, இலைகள், பூக்கள் கருகி நாசம்

நாகை அருகே முந்திரியை மர்ம நோய் தாக்கியது இலைகள், பூக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனையடைந்து வருகின்றனர்.

HIGHLIGHTS

நாகப்பட்டினம் மாவட்டத்தில் வீசிய கஜா புயலினால் பல்லாயிரக்கணக்கான பலன் தரும் முந்திரி மரங்கள் சேதம் அடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் புயலில் இருந்து எஞ்சிய மரங்கள் தற்பொழுது காய்க்கத் துவங்கியுள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் புதுப்பள்ளி, விழுந்தமாவடி, வேட்டைக்காரனிருப்பு பகுதியில் நூற்றுக்கணக்கான ஏக்கரில் முந்திரி மரம் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.

இந்த முந்திரி மரங்களில் மர்ம நோய் தாக்கி முந்திரி மரத்தின் இலைகள் மற்றும் பூக்கள் கருகி உதிர்ந்து வருவதால் தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளதாக விவசாயிகள் கூறினர்.

தோட்டக்கலைத் துறை மற்றும் வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து இந்த மர்ம நோயை கட்டுப்படுத்த உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கையையும் விடுத்தனர்,

Updated On: 26 April 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  2. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  4. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  5. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  6. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  7. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்
  8. தமிழ்நாடு
    பாதாளச் சாக்கடை சுத்தப்படுத்தும் நடைமுறை! தமிழக அரசுக்கு உயர்...
  9. தேனி
    வன விலங்கு கணக்கெடுப்புக்குச் சென்ற வனத்துறையினரை முட்டி தூக்கிய...
  10. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கனுமா?