/* */

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலத்தை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

HIGHLIGHTS

சூளகிரி அருகே ஏரியில் 55 வயது பெண்ணின் சடலம் மீட்பு: போலீசார் விசாரணை
X

சடலத்தை கைப்பற்றி ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரியை அடுத்த காமன்தொட்டி அருகே பாலேகவுண்டன் ஏரியில் 55 வயது மதிக்கத்தக்க பெண்ணின் சடலம் இருப்பதாக சூளகிரி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றிய ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்கு ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் ஏரியில் மூழ்கி இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என்றும், இது கொலையை? தற்கொலையா? என பல கோணங்களில் சூளகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 8 Feb 2022 11:04 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!