/* */

கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.

கஞ்சா செடி வளர்த்தவர் - கைது.
X

ஊத்தங்கரை அருகே 500 கிராம் கஞ்சா செடிகளை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா செடிகளை வளர்த்தவரை கைது செய்தனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை போலீஸ் எஸ்ஐ கார்மேகம் மற்றும் போலீசார் மூங்கிலேரி பகுதியில் ரோந்து சென்றனர் அப்போது அந்த பகுதியில் உள்ள வெங்கடாஜலம் என்பவருக்கு சொந்தமான நிலத்தில் கஞ்சா பயிரிடப்பட்டு இருந்தது தெரியவந்தது இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் 500 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்து வெங்கடாஜலத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

#Instanews #tamilnadu #Uthangarai #கஞ்சா செடி #விவசாயி #தமிழகம் #இன்ஸ்டாநியுஸ் #drug #drugs #கைது #arrested #Cannabis #police #crime #criminal #Cannabisgrower #farmers #money #punished #SI

Updated On: 15 May 2021 11:02 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  2. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  3. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  6. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  7. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  8. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  9. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  10. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...