/* */

நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி

கெலமங்கலம் அருகே நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்

HIGHLIGHTS

நீச்சல் பயிற்சிக்குச் சென்ற கல்லூரி மாணவன் நீரில் மூழ்கி பலி
X

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த அனுமந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் சங்கராச்சாரி இவரது மகன் ஸ்ரீநாத் இவர் ஓசூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்

இந்த நிலையில் இன்று மாலை அனுமந்தபுரம் பகுதியில் உள்ள தண்ணீர் தொட்டியில் நீச்சல் பயிற்சிக்காக சென்றுள்ளார் அப்போது அவர் எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார் இதுகுறித்து அவரது தந்தை சங்கராச்சாரி கொடுத்த புகாரின் பேரில் கெலமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்

Updated On: 15 May 2021 4:30 PM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ககன்யான் திட்டத்தின் அடுத்த கட்டம்: பாராசூட் சோதனையில் இஸ்ரோ!
  2. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: துலாம் ராசிக்கு எப்படி இருக்கும்?
  3. உலகம்
    கோவிஷீல்டு தடுப்பூசியால் பக்கவிளைவுகளா? அஸ்ட்ராஜெனகா விளக்கம்
  4. லைஃப்ஸ்டைல்
    வெயிலை விரட்டுங்கள்: இந்தியாவின் கோடைக்கால பழங்கள்!
  5. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவிக்கு 10 ஆண்டு சிறை: நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
  6. தமிழ்நாடு
    சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் பார்க்கிங் கட்டணம் உயர்வு
  7. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கன்னி ராசிக்கு எப்படி இருக்கும்?
  8. லைஃப்ஸ்டைல்
    கோடையில் வைட்டமின்லாம் ரொம்ப ரொம்ப முக்கியமாம்! எப்படி
  9. ஈரோடு
    தாளவாடி அருகே காட்டு யானை தாக்கி பெண் உயிரிழப்பு
  10. ஈரோடு
    அந்தியூர் அருகே 108 ஆம்புலன்சில் மலை கிராம பெண்ணுக்கு பிறந்த இரட்டை...