/* */

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை செய்யப்பட்டதால் விவசாயிகள் வேதனையடைந்தனர்.

HIGHLIGHTS

ரூ.100க்கு விற்ற தக்காளி ரூ.3க்கு விற்பனை: விவசாயிகள் வேதனை
X

பைல் படம்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தின் ராயக்கோட்டை, ஆலப்பட்டி, தேன்கனிக்கோட்டை, சூளகிரி, வேப்பனஹள்ளி ஆகிய பகுதிகளில் அதிகளவில் தக்காளி பயிரிடப்பட்டுள்ளது. இதனால் தற்போது விளைச்சல் அதிகரிப்பின் காரணமாக ராயக்கோட்டைக்கு அதிகளவில் தக்காளி வரத்தொடங்கியுள்ளது.

இதுமட்டுமல்லாமல், அண்டை மாநிலமான ஆந்திராவிலிருந்தும் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு தக்காளி வரத்து அதிகரித்துள்ளது.

இந்நிலையில் கடந்த மாதம் கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தக்காளி தற்போது வரத்து அதிகரிப்பால் கிலோ ரூ.3 முதல் ரூ.5 வரை விற்பனை செய்யப்படுகிறது. இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுள்ளனர். இதனால் தக்காளி செடிகள் காய்ந்து அழுகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.

Updated On: 3 March 2022 5:50 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்