/* */

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது

போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டியில் தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது
X

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி மற்றும் புளியம்பட்டியில், கொரோனா ஊரடங்கின் போது சிறப்பாக பணியாற்றிக் கொண்டிருக்கும் தூய்மை பணியாளர்கள், மற்றும் கொரானா ஊரடங்கினால் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் ஆதரவற்ற மக்களுக்காக தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் உணவு மற்றும் குடிநீர் வழங்கப்பட்டது.

கொரோனோ விதிமுறைகளை பின்பற்றி முககவசம் மற்றும் சமூக இடைவெளி பின்பற்றி நடைபெற்ற இந்நிகழ்வில் மாநில, மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள், மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்டத் துணைத்தலைவரும் புளியம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியருமான பு.குமார் இந்நிகழ்விற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.

Updated On: 20 Jun 2021 2:28 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  2. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  3. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  4. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  5. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  6. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  7. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  8. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...
  9. குமாரபாளையம்
    குடிநீர் ஆதாரம் குறித்து நீரேற்று நிலையத்தை பார்வையிட்ட கலெக்டர்
  10. லைஃப்ஸ்டைல்
    போலி உறவுகளை காலி செய்யுங்கள்..! வேண்டாத சுமைகள்..!