/* */

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

கரூர் மாவட்டத்தில் இன்று 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

HIGHLIGHTS

கரூர் மாவட்டத்தில் இன்று (8ம் தேதி) 17 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
X

பைல் படம்.

கரூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்டறியும் பரிசோதனை முகாம் மாவட்டம் முழுவதும் தினசரி நடத்தப்படுகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற கொரோனா தொற்று கண்டறியும் பரிசோதனை முகாமில் 17 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இன்று அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலிருந்து கொரோனா சிகிச்சை முடிந்து 13 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் இல்லை.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 159 பேர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, தனியார் மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதலில் உள்ளனர்.

Updated On: 8 Sep 2021 3:36 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை...
  2. லைஃப்ஸ்டைல்
    உங்கள் அன்புக்குரியவர்களுக்கான திருமண வாழ்த்துகள்
  3. லைஃப்ஸ்டைல்
    எதை விதைத்தோமோ அதையே அறுவடை செய்வோம்..!
  4. மயிலாடுதுறை
    சிவனடியார்களிடம் மண்டியிட்டு மடிப்பிச்சை வாங்கி குழந்தை இல்லாத...
  5. கடலூர்
    வடலூர் வள்ளலார் சர்வதேச மையத்தில் தொல்லியல் துறையினர் ஆய்வு
  6. லைஃப்ஸ்டைல்
    ஆத்ம சாந்தி அடையட்டும்..! கண்ணீர் அஞ்சலி..!
  7. லைஃப்ஸ்டைல்
    திரும்பத் திரும்ப சொல்லப்படும் பொய் உண்மையாகிறது..!
  8. இந்தியா
    எல்லை சாலைகள் அமைப்பின் 65-வது உதய தினம் கொண்டாட்டம்
  9. இந்தியா
    மாதிரி நடத்தை விதிகள் அல்ல! மோடி நடத்தை விதி: தேர்தல் ஆணையம் மீது...
  10. லைஃப்ஸ்டைல்
    அன்பு கணவருக்கு அருமையான பாராட்டு மொழிகள்