/* */

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி

ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தடுப்பூசி
X

கரூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் நூற்றுக்கும் அதிகமான தொழிலாளர்கள், பணியாளர்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.

கொரோனா வைரஸ் இரண்டாவது அலையில் வைரஸ் தொற்று பரவல் அதிகமாக உள்ளதால் அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், தனியார் தொழிற்சாலை உள்ளிட்டவைகளில் பணியாற்றுபவர்களுக்கு பணிபுரியும் இடத்திலேயே தடுப்பூசி அளிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக கரூர் ரயில் நிலையத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கரூர் ரயில் நிலையம் மற்றும் அருகாமையில் உள்ள ரயில் நிலையங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள், பணியாளர்கள் 160 க்கும் மேற்பட்டோர் தடுப்பு ஊசி செலுத்தி கொண்டனர். தடுப்பூசி செலுத்துவதற்கான ஏற்பாடுகளை மாவட்ட சுகாதாரத்துறை செய்திருந்தது.

Updated On: 6 May 2021 2:32 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!