/* */

மது விலக்கு குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்

கரூரில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் தொடர்புடைய 45 வாகனங்கள் இன்று ஏலம் விடப்பட்டன.

HIGHLIGHTS

மது விலக்கு குற்ற வழக்குகள் தொடர்புடைய வாகனங்கள் ஏலம்
X

மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் ஏலம் விடப்பட்டன.

கரூர் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்ற வழக்குகளில் பயன்படுத்தப்பட்ட 38 இருசக்கர வாகனங்களும், 7 நான்கு சக்கர வாகனங்களும் மொத்தம் 45 வாகனங்கள் அரசுடைமையாக்கப்பட்டிருந்தன. இந்த வாகனங்கள் இன்று அரசு விதிமுறைபடி பொது ஏலத்தில் விற்கப்பட்டன. மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் நடைபெற்ற ஏலத்தில் இருசக்கர வாகனங்களுக்கு 5 ஆயிரம் ரூபாயும், 4 சக்கர வாகனங்களுக்கு 10 ஆயிரம் ரூபாயும் முன்பணம் செலுத்திய 101 நபர்கள் பொது ஏலத்தில் கலந்து கொண்டனர். ஒவ்வொரு வாகனமாக ஏலம் விடப்பட்டது. 45 வாகனங்களும் ரூ. 11,33,464 க்கு ஏலம் விடப்பட்டது. இந்த தொகை அரசு உடமையாக்கபட்டது. மேலும், ஏலம் எடுத்த நபர்களுக்கு உரிய சான்றிதழ்களுடன் வாகனங்கள் ஒப்படைக்கப்பட்டன.

Updated On: 5 Oct 2021 4:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...