/* */

கொரோனா தொற்று பரவ உதவும் டாஸ்மாக் மது விற்பனை.

டாஸ்மாக் கடைகள் இயங்காது.

HIGHLIGHTS

கொரோனா தொற்று பரவ உதவும்  டாஸ்மாக் மது விற்பனை.
X

கோரோணா பரவலை தடுக்கும் வகையில் தமிழகம் முழுவதும் வரும் 10 ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்றும் இந்த நாளில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தமிழக அரசு அறிவித்தது.

நோய் தொற்று பரவல் அதிர்ச்சியை விட மது கடைகள் அடைக்கப்படும் என்ற அறிவிப்பால் அதிர்ச்சி அடைந்த மதுப்பிரியர்கள் ஊரடங்கு நாட்களுக்கு தேவையான மதுவை வாங்கி வைத்து கொள்ள முண்டியடித்தனர்.

இதனால் கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான டாஸ்மாக் கடைகளில் மது பிரியர்களின் கூட்டம் அலைமோதியது.

மதுப்பிரியர்கள் கூட்டத்தை காவல்துறை கண்டுகொள்ளாததால் மிக நீண்ட வரிசையில் காத்திருந்த மது பிரியர்கள் முண்டியடித்து கொண்டும் மாஸ்க் அணியாமலும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமலும் கூடியதால் அப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.

Updated On: 9 May 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் 15வது திருமண நாள் வாழ்த்துகள்
  2. வானிலை
    ஊட்டிக்கே இந்த நிலைமைனா? மத்த ஊரை யோசித்து பாருங்க!
  3. வணிகம்
    கடன் தொல்லையில்லாமல் வாழ இப்படி ஒரு வழி இருக்கா?
  4. வணிகம்
    பணத்தை இப்படி சேமித்தால்.... ஓஹோன்னு வாழலாம்...! எப்படி?
  5. மயிலாடுதுறை
    அரபிக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா..!
  6. வணிகம்
    கடனில் மூழ்கி வாழ்க்கை போச்சா? மீள ஒரு வழி இருக்கு!
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. வணிகம்
    சில ஆயிரங்கள பல லட்சம் கோடிகளா மாத்தணுமா? கூட்டு வட்டி பத்தி...
  9. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவன் உட்பட 3 பேர் கைது..!
  10. ஈரோடு
    ஈரோடு தொகுதி வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள ‘ஸ்ட்ராங் ரூம்’...