/* */

வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்

குமரியில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199 ஆவது அவதார தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

HIGHLIGHTS

வள்ளலாரின் 199வது அவதார தினம்: குமரியில் கொண்டாட்டம்
X

வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற, வடலூரில் சத்திய ஞான சபை தொடங்கியவர் வள்ளலார். அணையா அடுப்பு மூலம் அன்னம் வழங்கிய திரு அருட்பிரகாச வள்ளலாரின், 199வது அவதார தினம், அவரது பக்தர்களால் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில், திரு அருட்பிரகாச வள்ளலாரின் 199வது அவதாரதினம் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. முன்னதாக மங்கள ஆரத்தி, ஜோதி வணங்குதல் உள்ளிட்ட பல்வேறு வழிபாடுகளுடன் சிறப்பு பூஜைகளும் அன்னதானமும் நடைபெற்றன, இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். விழாவில் சிறுமிகள் நடத்திய கீர்த்தனா பக்தி இசை நிகழ்ச்சி, பக்தர்களை வெகுவாக கவர்ந்தது.

Updated On: 5 Oct 2021 1:45 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!