/* */

நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி

நாகர்கோவிலில் உள்ள தடுப்பூசி மையங்களில் மாநகராட்சி சார்பில் கொசுமருந்து அடிக்கும் பணி நடைபெற்றது.

HIGHLIGHTS

நாகர்கோவில்: தடுப்பூசி மையங்களில் கொசுமருந்து அடிக்கும் பணி
X

கொரோனா நோய் தொற்றை தடுக்கும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் பல்வேறு மையங்களில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. நாகர்கோவில் மாநகராட்சி சார்பில் மாநகர பகுதியில் உள்ள 8 மையங்களில் சுழற்சி முறையில் தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகின்றது.

இதனிடையே இன்று தடுப்பூசி செலுத்தப்படாத நிலையில் சிறப்பு மையங்களில் கொசு மருந்து மற்றும் கிருமிநாசினி தெளிக்கும் பணிகள் நடைபெற்றன. இதன்மூலம் தடுப்பூசி மையங்களுக்கு வரும் பொதுமக்களுக்கு சுகாதாரமான நோய் தொற்று இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்க முடியும் என்பதால் மாநகராட்சியின் இந்த பணி மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.

Updated On: 2 July 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  2. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  4. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!
  5. வீடியோ
    சாமி கோவிலா ! சினிமா தியேட்டரா? Mysskin-னை பொரட்டி எடுத்த மக்கள் |...
  6. வீடியோ
    Modi-யிடம் Rekha Patra சொன்ன பதில் | திகைத்துப்போன பிரதமர் அலுவலகம் |...
  7. ஆன்மீகம்
    நீ செய்யும் கடமை உனை ஞானத்தின் வாயிலுக்கு வழிகாட்டும்..!
  8. ஈரோடு
    ஈரோட்டை வாட்டி வதைக்கும் வெயில்: இன்று 110.48 டிகிரி பதிவு..!
  9. தொண்டாமுத்தூர்
    போலீஸ் பாதுகாப்பு வேண்டி பொய் புகார் அளித்த இந்து முன்னணி நிர்வாகி...
  10. வீடியோ
    Pakistan-ல் Rahul ஆதரவாளர்கள் அட்டகாசம் | புலம்பும் மூத்த Congress...