/* */

இயற்கை உரம் விற்பனை : இலாபத்தை பகிர்ந்து அளித்த நாகர்கோவில் மாநகராட்சி

இயற்கை உரம் விற்பனை செய்ததில் கிடைத்த வருமானம் ரூ. 3 லட்சம் அங்குள்ள தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டது

HIGHLIGHTS

இயற்கை உரம் விற்பனை : இலாபத்தை பகிர்ந்து அளித்த நாகர்கோவில் மாநகராட்சி
X

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியில் நுண் உர செயலாக்க மையங்கள் மூலமாக பொதுமக்களிடம் சேகரிக்கப்படும் குப்பைகள் அனைத்தும் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பை, மக்கா குப்பை என தரம் பிரிக்கப்பட்டு வருகிறது.

மக்கும் குப்பைகளை இயற்கை உரமாக மாற்றம் செய்து ஒரு கிலோ ஒரு ரூபாய் என்ற விலையில் மாநகராட்சி சார்பில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அதன்படி, வடசேரி நுண் உர செயலாக்க மையங்களில் இயற்கை உரம் விற்பனை செய்யப்பட்டு கிடைக்கப்பெற்ற வருமானம் ரூபாய் 3 லட்சம் அங்கு பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்து அளிக்கப்பட்டது.

நாகர்கோவிலில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், பணத்தை தூய்மை பணியாளர்களுக்கு பகிர்ந்து அளித்தார்.

Updated On: 6 Aug 2021 1:00 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!