/* */

ரயிலில் வந்த 10 பேருக்கு கொரோனா உறுதி- மூதாட்டி பலி

ரயிலில் வந்த 10 பேருக்கு கொரோனா உறுதி- மூதாட்டி பலி
X

தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் சுகாதாரத்துறையினர் தீவிர கண்காணிப்பு பணிகளை தொடங்கி உள்ளனர்.

இதில் கன்னியாகுமரி மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா பெரும் தொற்றால் பாதிப்போர் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் குஜராத்தில் இருந்து கேரளா செல்வதற்காக நாகர்கோவிலுக்கு வந்த பாரத் தர்ஷன் என்ற ரயிலில் பயணம் செய்த மூதாட்டி கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதனால் ரயிலில் உடன் பயணித்த 56 பயணிகளை சோதனை செய்ததில் 10 பயணிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். தொற்று உறுதி செய்யபட்டவர்கள் சிகிச்சைக்காக நாகர்கோவிலில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.இந்நிலையில் அவர்கள் பயணம் செய்த ரயிலை மீண்டும் குஜராத்துக்கே திருப்பி அனுப்ப தென்னக ரயில்வே நடவடிக்கை எடுத்து உள்ளதாக ரயில்வே வட்டாரங்கள் கூறுகின்றன.

Updated On: 27 March 2021 10:08 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!