/* */

குடிபோதையில் கார் விபத்து: தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம்

குமரியில் குடிபோதையில் நடந்த கார் விபத்தில் தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம் அடைந்தனர்.

HIGHLIGHTS

குடிபோதையில் கார் விபத்து: தாய், மகள் உட்பட 4 பேர் படுகாயம்
X

விபத்து தொடர்பாக பதிவான சிசிடிவி காட்சிகள். 

கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் டெரிக் சந்திப்பு பகுதியில், நேற்று மாலை குடிபோதையில் காரில் வந்த நபர்கள் அதிவேகமாக கார் ஒட்டியதில் இரண்டு கார்களும் அடுத்தடுத்து வந்த மூன்று இருசக்கர வாகனங்களும் சேதம் அடைந்தன.

தொடர்ந்து, அதிவேகமாக சென்ற கார் சாலை ஒரே தடுப்பு கம்பியில் மோதி நின்றது. இந்த விபத்தில் காரில் பயணம் செய்த தாயும் மகளும் படுகாயமடைந்தனர். இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு நபர்களும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து போலீசார் சம்பவ இடம் வந்து கார்களை கிரேன்கள் மூலமாக அப்புறப்படுத்தினர். இதனிடையே விபத்து நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

Updated On: 5 April 2022 10:30 AM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!