/* */

புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா - ஆடம்பரம் இல்லாமல் தொடங்கியது

குமரியில் புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா ஆடம்பரம் இல்லாமல் தொடங்கியது.

HIGHLIGHTS

புனித குழந்தை தெரேசா ஆலய  ஆண்டு திருவிழா - ஆடம்பரம் இல்லாமல் தொடங்கியது
X

தமிழகத்தில் கொரோனா கட்டுபாடுகள் நிலுவையில் இருக்கும் நிலையில் அனைத்துவித கட்டுப்பாடுகளையும் கடைபிடித்து குறைந்த அளவு கூட்டத்துடன் காஞ்சாம்புறம் புனித குழந்தை தெரேசா ஆலய ஆண்டு திருவிழா 3 பங்கு தந்தையர்கள் தலைமையில் கொடியைற்றத்துடன் துவங்கியது.

பிரசித்தி பெற்ற தேவாலயத்தில் ஆடம்பரமாக நடக்க வேண்டிய திருக்கொடியினை புதுக்கடை பங்குதந்தை ஜீஸ் டைமண்ட் அர்ச்சிப்பு செய்து கொடிக்கம்பத்தில் ஏற்றி திருவிழாவினை துவக்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து முதல் நாள் திருவிழா திருப்பலி நடந்தது திருப்பலி நடத்திய பங்கு தந்தையர்களுக்கு கும்ப மரியாதையை பங்கு மக்கள் வழங்கி வரவேற்றனர்.

திருப்பலியில் கலந்து கொண்ட மக்கள் ஆலயத்திற்குள் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனர், திருவிழாவை முன்னிட்டு கோவில் வளாகம் முழுவதும் வண்ண மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.

Updated On: 28 Sep 2021 3:15 PM GMT

Related News

Latest News

  1. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  2. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  3. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  4. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  5. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  6. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...
  7. திருப்பூர்
    மழை வேண்டி பத்ரகாளியம்மன் கோவிலில் நவசண்டி ஹோமம்
  8. கல்வி
    ஞான விளைச்சலுக்கு விதை தூவிய ஆசிரியர்களை போற்றுவோம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    கற்றவுடன் ஞானம் தரும் திருக்குறள்..!
  10. லைஃப்ஸ்டைல்
    சார்ந்தே வாழ்வதுதான் அடிமைத்தனம்..!